அவங்க குழந்தைன்னா இவ்வளவு நாள் ஆகுமா…. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியின் தாய் வேதனை….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமியின் தாய் தோலி தேவி செய்தியாளர்களை…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி…. 150வது அடியில் சிக்கி தவிப்பு…. வெளியான கேமரா காட்சிகள்….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி… வாலிபரின் துணிச்சலான செயல்… இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

“35 அடி உயர ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை”… பல மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தில் விவசாய நிலத்தில் 35 அடி ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத்…

Read more

மீண்டும் ..! ஒரு துயர சம்பவம் 3 வயது சிறுமி…. பல மணி நேரம் போராடியும் பரிதாபமாக போன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ராலி மாவட்டத்தில் பிந்து சாகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை அங்குள்ள ஒரு வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மூடப்படாமல்…

Read more

#BREAKING: குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு…!!

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்…

Read more

Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

தொடரும் உயிர்பலி… அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட… அரசு அதிரடி உத்தரவு…!!!

செயல்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் இரண்டு நாட்களில் மூட வேண்டும் என்று டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கேசப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். சுமார் 12 மணி நேரம்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு… சற்றுமுன் சோகம்…!!!

புது டெல்லி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. பின்னர், அது குழந்தை அல்ல, இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக…

Read more

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு..!!

பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர்…

Read more

SC, ST விவசாயிகளுக்கு நற்செய்தி…. ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்…. தமிழக அரசின் செம அறிவிப்பு…!!!

தமிழக விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது அவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த…

Read more

SC,ST விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு… பட்ஜெட்டில் வெளியான குட் நியூஸ்…!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…..!!!!

மத்தியபிரதேசத்தில் விதிஷா மாவட்டம் அருகில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று காலை 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story