அவங்க குழந்தைன்னா இவ்வளவு நாள் ஆகுமா…. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியின் தாய் வேதனை….!!
ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமியின் தாய் தோலி தேவி செய்தியாளர்களை…
Read more