குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது…? “போலி ஆவணம் மூலம் பல கோடி மோசடி”… கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆவடி காவல் நிலையத்திற்குச் சொந்தமான மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளது. கோயம்புத்தூரின் விளாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனிஷ்சேவியர்ஆனந்தன் என்பவரின் புகாரின் அடிப்படையில், அவரது நண்பர் முத்துராஜ் வேலையில்லாததால் கஷ்டப்படுவதாக…

Read more

கள்ளக்காதலனை பெண்களோடு பழகவிட்டு…. வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு…. ஜிம்மிற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் சிவக்குமார். 33 வயதான அவருடைய தோழி நித்யா. இவர்கள் இருவரும் ஜிம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடி சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைப்பதற்காக வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும்…

Read more

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த…

Read more

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக…

Read more

எப்படி இருக்கிங்க…. சிறுமி டான்யாவின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!!

ஆவடியில் சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் ஸ்ரீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதி. இந்த தம்பதியருக்கு 9 வயதில் டான்யா என்ற மகள்…

Read more

Other Story