என்னப்பா சொல்றீங்க?…. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதமா?…. காலங்காலமாக கடைபிடிக்கும் மக்கள்…!!!

ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பத்னி சகோதரர்கள் முரேல் எனும் மீன் குஞ்சுகளை உயிரோடு மருந்துடன் வழங்குகின்றனர். இதற்கு தேவையான மீன் குஞ்சுகளை தெலுங்கானா மாநில மீன்வளத்துறை வழங்கி உள்ளது. உயிருடன் இருக்கும் மீன் குஞ்சுகளை மருந்தாக வழங்குவதற்கு அனுமதி…

Read more

Other Story