இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்…. 3 பேர் பலி…. தாய்லாந்தில் பதட்டம்….!!
தாய்லாந்தின் தக் மாகாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்பதாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…
Read more