கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய இந்திய தொழிலாளி… சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங்…
Read more