பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…. பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்… இது வேற லெவல்…!!
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் போட்டி தற்போது பிரான்ஸின் தலைநகரமான பார்சிலில் நடைபெற உள்ளது. இங்கு வருகிற ஜூலை 26 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள…
Read more