இப்படிலாம் பண்ண கூடாது..! பரபரப்பை ஏற்படுத்திய வாணியம்பாடி சம்பவம்- போலீஸ் விசாரணைக்கு பின் 3 பேர் கைது..!

வாணியம்பாடி பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் முன்னாள் இந்து மகா சபா நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் அஜ்பூர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனிதநேய…

Read more

Other Story