“நான் ஆரம்பத்தில் இருந்தே படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டீங்களா”…? நீங்க ஓ போட்டது மட்டும் தான் மிச்சம்… இப்ப உயிரே போயிடுச்சு… இபிஎஸ் ஆதங்கம்…!!!
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போதை ஊசி செலுத்தவில்லை எனக்கூறி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக் கொள்ள மறுத்ததால்…
Read more