“நான் ஆரம்பத்தில் இருந்தே படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டீங்களா”…? நீங்க ஓ போட்டது மட்டும் தான் மிச்சம்… இப்ப உயிரே போயிடுச்சு… இபிஎஸ் ஆதங்கம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போதை ஊசி செலுத்தவில்லை எனக்கூறி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக் கொள்ள மறுத்ததால்…

Read more

“அதிமுகவை நான் தான் சக்தி வாய்ந்தவன்”.. சவால் விட்ட விஜய்… அப்ப 2-ம் இடத்திற்கு தான் போட்டியா..? புது குண்டை தூக்கிப்போட்ட திருமா…!!!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே மட்டும் தான் அடுத்து வரும் தேர்தலில் போட்டி என்று கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள்…

Read more

ஆஹா..! அவரும் FAN ஆகிட்டாரு போல… Gbili ட்ரெண்டிங்கில் இணைந்த இபிஎஸ்… குழந்தையாகவே மாறிட்டாரு… அந்த சிரிப்பை பாருங்க… கலக்கல் போட்டோஸ்…!!!

பொதுவாக சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பதிவிடும்போது திடீரென அது ஓவராக டிரெண்டாகி விடுகிறது. அப்படித்தான் தற்போது நாடு முழுவதும் கிப்லி புகைப்படங்கள் டிரெரண்டாகி வருகிறது. முன்னதாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் போட்டி நடைபெறும் போது விராட் கோலி மற்றும்…

Read more

“3 கார்களில்”… இரவோடு இரவாக சென்ற இபிஎஸ்… பாஜகவிடம் இந்த உறுதியை வாங்கிட்டு கூட்டணி வைக்க நீங்க தயாரா..? தங்கம் தென்னரசு கேள்வி..!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் விவரங்களை வெளியிட்டு உதயநிதி நீட் தேர்வு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என்று கேட்டிருந்தார். அதோடு நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக…

Read more

திமுகவின் கைகளில் ரத்த கறைகள்… உதயநிதி நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் வேணும்…? கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!

சென்னையில் நீட் தேர்வு அச்சத்தினால் மாணவி தர்ஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை…

Read more

“இபிஎஸ்-ஐ தொடர்ந்து டெல்லிக்கு திடீர் விசிட்”… செங்கோட்டையனின் அவசர பயணத்திற்கு என்ன காரணம்…? சலசலப்பில் அதிமுக..!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கோட்டையனிடமே  என்ன பிரச்சனை என்று கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக சொன்னார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் தவிர்த்து…

Read more

“அதிமுக தான் எதிர்க்கட்சி”… மக்களே சொல்லிட்டாங்க… விஜய் சும்மா தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி பேசுகிறார்… இபிஎஸ்..!!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தமிழகம் இதுவரை இல்லாத புதுவிதமான செயல்களை சந்திக்கும் என்றும் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே மட்டும்தான் போட்டி என்றும்…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் பதவி”.‌. அவ்ளோதான் மரியாதை… இபிஎஸ் உடனே இதை செய்யணும்… ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கோவிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்திய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு சென்னையில்…

Read more

“இபிஎஸ்-ஐ விட திமுக ஆட்சி ரொம்ப மோசம்”… அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி பிரகாசமாக தெரிகிறது… ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன்…!!

சென்னை எழும்பூரில் அமமுக கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி…

Read more

Breaking: அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு..‌ 2026 தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியா…? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு விளக்கம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா  அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ், சசிகலா.. இபிஎஸ் இறுதி முடிவு என்ன தெரியுமா…? இதுதான் 100% உறுதிப்படுத்தப்பட்ட பதிலாம்…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் வெளிப்படையாக தெரியவந்த நிலையில் பல முக்கிய தலைவர்கள் விலகினர். அதன்படி அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தனி பிரிவினராக செயல்பட்டு…

Read more

“2026 தேர்தல்”… சீமான் எடுத்த முக்கிய முடிவு…? குஷியில் இபிஎஸ்… வருத்தத்தில் விஜய்… இந்த தேர்தல் கணக்கு ரொம்ப புதுசாப்பா‌.!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும்போது கடந்த 2021 ஆம் ஆண்டு பல இடங்களில் திமுக 300 மற்றும் 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர்…

Read more

“தமிழ்நாட்டில் தினம் தினம்”.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை… திமுக அரசின் சாதனையே இதுதான்… போட்டுத்தாக்கிய இபிஎஸ்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“இந்த விஷயத்தில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்”… இபிஎஸ் கலகல…!!!

தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களுக்கு…

Read more

“மாந்திரீக பூஜை”… ஓபிஎஸ் கேள்வியால் சட்டசபையில் குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்… அப்படி என்னதான் நடந்தது…?

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் போது திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜை செய்ய போதிய இடவசதி இல்லை என்றும் பொது இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ கூறினார். அப்போது குறிக்கிட்ட…

Read more

“எங்களை போங்க போங்க என சொல்லி கிண்டல் அடிக்கிறார்”… சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இபிஎஸ் பேச்சு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

“முக்கிய பிரச்சனையை கையில் எடுக்காத அதிமுக”… தனித்தே போராடும் செங்கோட்டையன்… இபிஎஸ் மீதான அதிருப்திக்கு இதுதான் காரணமா…?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் அதிமுக எம்எல்ஏக்களுடன் சேராமல் சபாநாயகர்…

Read more

“தேர்தல் நெருங்குவதால் பேச முடியல”… தலைமைக்கு உதாரணமே அவங்க தான்… பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்… அதிமுகவில் புது பூகம்பம்..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் அதிமுக எம்எல்ஏக்களுடன் சேராமல் சபாநாயகர்…

Read more

தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைத்தது யார்…? “என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க உங்களுக்கு தைரியம் இருக்கா”..? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் நேரடி சவால்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த ஒரு ஆட்சி நடந்தது. தற்போது திமுக அரசில் எண்ணற்ற திட்டங்களால் இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கிறது என்று கூறினார். அவர் தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகு…

Read more

“நாடாளுமன்ற எம்பி சீட்”… கறார் காட்டிய இபிஎஸ்… அதிமுக-தேமுதிக இடையே திடீர் விரிசல்… பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…!!!

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஒப்பந்தத்தின்படி நாடாளுமன்ற எம்பி சீட் தங்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அப்படி ஒரு வாக்குறுதியை அதிமுக கொடுக்கவில்லை எனவும், தேவையில்லாத கருத்துக்களை பேச வேண்டாம் எனவும் கூறினார்.…

Read more

“ஒன்று கூடும் பாஜக-அதிமுக”… இபிஎஸ் ஸ்டைலில்…! இன்னும் 6 மாசம் வெயிட் பண்ணுங்க… அதே பதிலை அழுத்தி சொன்ன தமிழிசை…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு இன்னும் ஆறு மாத காலம் பொறுத்திருங்கள் அதன் பிறகு கூட்டணி பற்றி அறிவிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு அண்ணாமலையும் அதிமுக தங்களுக்கு எதிரி கிடையாது என்று…

Read more

“இபிஎஸ் சொன்னது சரிதான்”… அவர் கருத்தில் தவறு இல்லை… வரிஞ்சுக்கட்டிட்டு வந்த அண்ணாமலை… மாறி மாறி சப்போர்ட்… அப்போ கன்பார்ம் தானா..?

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தவம் கிடப்பதாக கூறினார். அதாவது பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டோ கட்சி என்று விமர்சித்ததுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தோம் என்று கூறியவர்கள் இன்று…

Read more

செம ட்விஸ்ட்…!”கூட்டணிக்காக தவம்”… அண்ணாமலை அதிமுகவை அப்படி சொல்லல… ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக தவம் இருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது தீண்ட தகாத கட்சி என்றும் எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என்று விமர்சித்தவர்கள் தற்போது எங்களுடன் கூட்டணி வைக்க தவம்…

Read more

“தமிழகத்தில் அச்சத்தில் வாழும் பெண்கள்”… 2026-ல் இந்த நிலை மாறும்… அதிமுக ஆட்சியில் பெண்கள் சாதனை புரிவார்கள்.. இபிஎஸ்…!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

“போலி போட்டோ ஷூட் அப்பா”… 24 மணி நேரத்தில் நடந்த சம்பவத்தை பாருங்க.. லிஸ்ட் போட்ட இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை…!!!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிகடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடந்த குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்: செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5…

Read more

“மாணவி இந்துமதி மரணம்”… நீட் தேர்வு ரகசியத்தை Daddy Son உடனடியாக சொல்லனும்… 4 வருஷம் ஆகிட்டு… இபிஎஸ் சரமாரி கேள்வி..‌!!

விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வு பயத்தால் இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்…

Read more

“என் நெஞ்சே பதறுது”… சிறுமிகள் அப்பான்னு கதறும்போது ஸ்டாலின் எங்கே போனார்…? இபிஎஸ் ஆதங்கம்…!!!

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு தேனி மாவட்டத்திற்காக எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கடந்த 4 வருடங்களாக திமுக அரசு ஒரு துரும்பை…

Read more

தமிழ்நாட்டில் பயங்கரவாதம்… சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் CM ஸ்டாலின்… பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்…!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியி ட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும்…

Read more

“கலெக்டர், எஸ்பிக்கு மிரட்டல்”… இவ்வளவு துணிச்சலா..? ஸ்டாலின் மன்னராட்சியில் திமுகவினர் குறுநில மன்னர்களாக… கொந்தளித்த இபிஎஸ்..!!

தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக தர்ம செல்வன் என்பவரை திமுக தலைமை புதிதாக நியமித்து உத்தரவிட்ட நிலையில் இவர் கலெக்டர் மற்றும் எஸ்பி உட்பட அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக கூறும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஆடியோவில்…

Read more

“இது கோழைத்தனத்தின் உச்சம்”… அதிமுகவை பார்த்து ஸ்டாலின் அச்சத்தில் நடுங்குகிறார்… இபிஎஸ் கடும் தாக்கு..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமார் அவர்கள் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று (27.07.2025) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த…

Read more

“கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிப்புகாது… நயவஞ்சகம் என்றுமே வெற்றி பெறாது… இபிஎஸ்ஸை விளாசிய ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

“வீணாய் போனவர் எடப்பாடி பழனிச்சாமி”… அவரைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க… டென்ஷன் ஆன டிடிவி தினகரன்…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து முக்கியமான பல நிர்வாகிகள் விலகி சென்றனர். பலர் மாற்றுக் கட்சியில் இணைந்த நிலையில் சிலர் கட்சிக்குள் அமைதியாக ஒதுங்கி இருக்கிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன் அதிமுக…

Read more

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த பாமக ஜிகே மணி… காரணம் என்ன…? சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாமக கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி திடீரென்று அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த 17ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள…

Read more

இபிஎஸ்-க்கு அவதூறு பரப்புவதே வேலையா போயிருச்சு… திமுக ஆட்சியில் தான் மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது… அமைச்சர் ரகுபதி…!

உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு…

Read more

“மிருகங்கள் மனித போர்வையில் உலவுவதால் கண்களுக்கு தெரியாது”… பெண் குழந்தைகளை பயமுறுத்துவதே பழனிச்சாமிக்கு வேலை… அமைச்சர் ரகுபதி…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பாலியல் புகார்களை…

Read more

முதல்வரே…! குற்றம் நடந்த பின் கைது செய்கிறோம் என்று சொல்கிறீர்களே தவிர அதை தடுக்க என்ன செஞ்சோம்னு சொல்ல மாட்ரீங்களே… இபிஎஸ் ஆவேசம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில…

Read more

“மேடைக்கு மேடை இப்படி முழங்குவது வெட்கக்கேடு”.. பெண் போலீசுக்கு கூட பாதுகாப்பு இல்லை… கொந்தளித்த இபிஎஸ், டிடிவி தினகரன்..!!!

சென்னை பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணி…

Read more

“எறும்பு கடித்ததால் அதிக ரத்தம் வெளியேறி மாணவன் மரணம்”… ஸ்டாலின் ஆட்சியில் போலீஸ் விசாரணையே விந்தையாக இருக்கிறது.. இபிஎஸ் விளாசல்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே ஒரு அரசு பொறியியல் கல்லூரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அந்தக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ்…

Read more

அதிமுகவில் 82 பேருக்கு முக்கிய பொறுப்பு…. செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்… அதிமுகவில் திடீர் சலசலப்பு…!!!

எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு வெற்றிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவில் தற்போது சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட பொறுப்பாளர்களை…

Read more

“45 நாட்களில் 207″… குழந்தைகளும், பெண்களும் அப்பா, அப்பா என கதறுவது முதல்வருக்கு கேட்கவில்லையா…? இபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று இலக்கு 2026 என்ற தலைப்பில் வேலூரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கை மட்டும் தான் கண்டிப்பாக நாங்கள் மும்மொழிக் கொள்கையை…

Read more

“தமிழக ஆட்சியாளர்களை பார்க்காமல் மக்களை பாருங்க”… மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை…!!

வேலூரில் உள்ள கோட்டை மைதானத்தில் இலக்கு 2026 என்ற தலைப்பில் அதிமுக மாநாடு நடைபெற்ற நிலையில் இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மும்மொழி கொள்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது…

Read more

“பதுங்குக்குழி பழனிச்சாமி”… டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் துணிவிருந்தா நேரடியா பேசுங்க… செந்தில் பாலாஜி பகிரங்க சவால்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிச்சாமியையும் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என…

Read more

நெருங்கும் தேர்தல்..! மீண்டும் கட்சியில் இணையும் ஓபிஎஸ்… கிரீன் சிக்னல் காட்டிய அதிமுக… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

அதிமுக கட்சியில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அன்று அமித்ஷா பேச்சை மட்டும் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக இன்று ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் எந்த…

Read more

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி”… செங்கோட்டையனுக்கு ஆர்பி உதயகுமார் பதிலடி… பரபரப்பில் அதிமுக…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை…

Read more

“250 பேரை சொல்லிட்டு கடைசில இபிஎஸ் பெயரை மட்டும் விட்டுட்டாரே”… அதிமுகவில் மீண்டும் களேபரம்…? அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது, என்னை சோதிக்காதீர்கள். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்று மட்டும்தான். நான் செல்வது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதை.…

Read more

“இரட்டை இலை சின்னம்”… சிக்கலில் இபிஎஸ்… செங்கோட்டையன் வீட்டில் அவசர மீட்டிங்… அதிமுகவில் என்னதான் நடக்குது… பரபரப்பு பேட்டி..!!

அதிமுக விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது அதிமுகவில் நிலவும் உட் கட்சி பூசல்கள் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை…

Read more

“2026 தேர்தலில் அதிமுகவுக்கு மூடு விழா உறுதி”… இனியாவது எடப்பாடிக்கு காவடி தூக்குவதை நிறுத்துங்க… டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்ற போது அதில் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அந்த விழாவை தவிர்த்தார். இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி மீது…

Read more

“11 தோல்வி பழனிச்சாமிக்கு பயம்”… அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல தகுதியில்லாதவர்.. வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்துகின்ற நிலையில் இது தொடர்பாக தற்போது அமைச்சரான ரகுபதி விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை…

Read more

“நாங்க களத்தில் இல்லாததால் தான் திமுக வென்றுள்ளது”…. அதிமுக ஓட்டுகளை கள்ளத்தனமாக போட்டு…. இபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!

சேலத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால்…

Read more

“24 மணி நேரத்தில் 8 கொலைகள்”… போலீஸ்காரர்களுக்கு கூட… இதுவே திமுகவின் மோசமான ஆட்சிக்கு சான்று… இபிஎஸ் விளாசல்.. !!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 3 ஆசிரியர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த சம்பவத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

Other Story