“காழ்ப்புணர்ச்சியால் இபிஎஸ் மீது வழக்கு பதிவு”…. ஜி.கே வாசன் கடும் கண்டனம்…!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றபோது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமுமுக நிர்வாகி ராஜேஸ்வரன் எடப்பாடி பழனிச்சாமியை தர குறைவாக பேசி உள்ளார்.…

Read more

Other Story