“போதை மாநிலமாக மாறிய தமிழகம்”… ஆளும் கட்சி ஆதரவில்லாமல் இது சாத்தியமா…? இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

தமிழக சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதன் பிறகு அவர்கள் சபையை விட்டு வெளியேறினர். அதன்பின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவினர் சென்ற நிலையில் அவர்கள் கவர்னரை சந்தித்து கள்ளச்சாராய…

Read more

Other Story