OMG: ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்… இந்திய ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் அவ்வபோது தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் ராணுவ அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் அவர்கள் கூறியதாவது, உலக நாடுகள்…

Read more

சத்தீஸ்கரில் நடந்த பயங்கர தாக்குதல்… 2 ராணுவ வீரர்கள் பலி…!!

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பல இடங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது காடுகளின் வழியாக ஊருக்குள் ஊடுருவி அரசியல் தலைவர்கள், எல்லைப் படை பாதுகாவலர்கள் ஆகியோர் மீது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் சில நேரத்தில் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.…

Read more

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில்…. சண்டைக்காக துப்பாக்கி ஏந்தி நிற்கும் 95 வயது முதியவர்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போரில் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து…

Read more

FLASH NEWS: முதல்வரின் நீக்கப்பட்ட பதிவை மீண்டும் வெளியிட்ட ராணுவம்…!!

ராணுவ மேஜர் ஜெனரலுக்கு தமிழக CM ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிறகு நீக்கப்பட்ட பதிவை மீண்டும் ராணுவம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ராணுவம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராணுவ அதிகாரிகள் தலைமையகத்துக்கு முன்பே வடக்கு கமாண்ட் பதிவிட்டதால் நீக்கம்…

Read more

இனி இப்படித்தான்…! ராணுவத்தில் சேர வந்தது மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

IND ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள்…

Read more

Other Story