கோழிகளை அடைக்கும் கூண்டில் சிறுவர்களை வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!

பிரபல தெலுங்கு ராப் கலைஞர் ரோல் ரிடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர், சிறுவர்கள் இருவரை சிக்கன் கடைகளில் பயன்படும் பெரிய கேரியருக்குள் அமர்த்தி, பைக்கின் பின்புறத்தில்…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“மாமி பல்லு பல்லு”… அப்படியா விலை ரூ. 1500… எச்சரிப்பை பெருமையாக நினைத்த பெண்… சிரிப்பை வரவழைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டங்களில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர…

Read more

இருசக்கர வாகனத்தில் சிக்கிய துப்பட்டா…. ஊசி முனையில் உயிர் தப்பிய சம்பவம்..!!

மும்பையில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதது விதத்தில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டா நெரிக்கப்பட்டதை உணர்ந்த அவர் இருசக்கர வாகனத்தை…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

Other Story