“வாழ்க்கையில் ஒன்னு சேர முடியல”… திருமணத்திற்கு பின்னும் காதலை மறக்காத இளம்பெண்… காதலனுடன் விபரீதம் முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் அனுஷா (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேணு (21) என்ற வாலிபருடன் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.…

Read more

Other Story