அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!
திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…
Read more