தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்…. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை…

Read more

Other Story