“5 வருஷ காதல்”… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… 5 மாசம் ஆகிட்டு… வேதனையில் இளம் பெண் விபரீத முடிவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.கொளக்குடி கிராமத்தில் இளங்கோவன்-மணிமேகலை தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூமிகா என்ற 24 வயது மகள் இருந்துள்ளார்.  இதில் இளங்கோவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மணிமேகலை கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூமிகா தன்னுடைய…

Read more

“நிர்வாண போட்டோஸ்”… என்னுடன் உடலுறவு வைக்கனும்… ஹோட்டலுக்கு வர சொன்ன மாமா… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… பகீர்..!!

பெங்களூருவில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் உள்ளது. இங்கு சாப்ட்வேர் இன்ஜினியராக 24 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த இளம் பெண் கடந்த 6 வருடங்களாக தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் ஓய்வு…

Read more

“English பேச தெரியல, கருப்பா வேற இருக்க”.. என் மகனுடன் நீ 20 நாள் மட்டும்தான்… டார்ச்சர் செய்த மாமியார், கணவன்… 19 வயது இளம் பெண் விபரீத முடிவு..!

கேரள மாநிலத்தில் உள்ள தென்கோட்டி பகுதியில் சஹானா மும்தாஜ் என்கிற 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் அப்துல் வஹீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு…

Read more

“குடும்பத்தை கவனிச்சுக்கோ”..!! நம்பி விட்டு சென்ற கணவர்… பரிதாபமாக பலியான 2 உயிர்… சோக சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  குறிஞ்சி கங்காபுரத்தில் சிவக்குமார்- திலகவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவக்குமார் ஜே.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக…

Read more

நாங்க 2 பேரும் லவ் பண்றோம்… யாருக்காவது ஓகே சொல்லு… இளம்பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… கடைசியில் நேர்ந்த விபரீதம்…!!

நல்கொண்டா மாவட்டத்திலுள்ள உக்கடம் கிராமத்தில் கல்யாணி (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கொம்பனபொயின மது, அரூரி சிவா ஆகிய இரு வாலிபர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் இளம்பெண்ணிடம்…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

25 வயசு தான் ஆகுது….! தாங்க முடியாத மன உளைச்சல்…. இளம்பெண் திடீர் தற்கொலை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. 25 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்தே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

கசந்து போன காதல் திருமணம்… இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேச்சு…. அடுத்து நடந்த விபரீதம்..!!!

சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

திருமணமான பிறகும் காதலனுடன் உல்லாசம்… இறுதியில் டாட்டா காட்டிய காதலன்…. இளம்பெண் விபரீத முடிவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்த வர்சராணி(25) என்ற பெண் சிஎச்ஓவாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் திருமணத்திற்கு பிறகும் அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலனுக்காக கணவரையும் விட்டு பிரிந்து சென்ற நிலையில்…

Read more

காதலனை கரம் பிடிக்க முடியாமல் தவித்த இளம்பெண்… திடீரென எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கடைசி மகள் பவானி (19) 10-ம் வகுப்பு முடித்த நிலையில் அழகு கலை பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில் பவானி அவருடைய உறவுக்கார வாலிபர்…

Read more

பாத்ரூமில் சடலமாக கிடந்த 20 வயது இளம்பெண்…. உள்ளே நடந்தது என்ன….? அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து…

Read more

“செல்போன் பார்க்காதே”… புத்தகத்தை எடுத்து படி…. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர்…

Read more

“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…

Read more

“காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”… கதறும் குடும்பத்தினர்… ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீனா. இவர் யுவராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மண்ணாதம்பாளையம்…

Read more

“கணவரின் மரணம்”… விரக்தியில் குழந்தையை கொலை‌‌ செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில்…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

90 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய தலைமுறையினர் அனைவரும் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழலுக்கு வந்து விட்டனர். அதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இதனைப் பெற்றோர்களும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் இவ்வாறு கண்டிப்பாக நடத்தினால்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது…

Read more

Other Story