சென்னையில் துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை… ஒருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பின் உடலை சூட்கேசில் வைத்து துரைப்பாக்கம் பகுதியில் போட்டு விட்டு சென்றனர்.…
Read more