தெரு நாய் கடித்ததால் பரவிய கொடிய நோய்… 23 வயது இளம்பெண் பரிதாப மரணம்.. கோவையில் அதிர்ச்சி…!!!

கோவை மாநகராட்சியின் சரவணம்பட்டி பகுதியில், தெரு நாய்கள் காரணமாக சமீபத்தில் சோகம் நிறைந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 23 வயது இளம்பெண், தெரு நாய்களின் தாக்கத்தால் ‘ரேபிஸ்’ நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அந்த இளம் பெண் தெரு…

Read more

ஆசை ஆசையாக திருமணம் செய்த ஜோடி…. முதலிரவில் மணமகளுக்கு நேர்ந்த பயங்கரம்… நினைச்சு கூட பாக்க முடியல….!!

ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் Ksenia Vodyanitskaya என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 வயது ஆகிறது. இந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கிரில் (24) என்ற வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம்…

Read more

“விளையாட்டு விபரீதமானது”… குடிகார காதலனை திருத்த இளம்பெண் செய்த செயல்… இறுதியில் நடந்த சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ராணி என்ற 38 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தர்மேந்திரா குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்த நிலையில் ராணி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கிஷோர் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்ட…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

இளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…

Read more

வளர்ப்பு நாய் கடித்து 17 வயது இளம் பெண் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் கொத்தக்குடெம் மாவட்டம் தெகுலபள்ளியில் நாய் கடித்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தாண்டாவை சேர்ந்த முத்தையா மற்றும் அவரின் மகள் சிரிஷா(17) ஆகியோரை அவர்களின் வளர்ப்பு நாய்…

Read more

Other Story