Election Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3-வது சுற்று முடிவில் விசி சந்திரகுமார் 24374 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முதல் சுற்று முடிவில் 6880 வாக்குகள் வித்தியாசத்தில் விசி சந்திரகுமார் முன்னிலை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Election Breaking:‌ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Justin: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு ஆய்வு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… மின்னணு இயந்திரத்தில் கோளாறு…. வாக்காளர்கள் அவதி…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்குப்பதிவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

“தேமுதிக இருந்திருந்தால் அதிமுக கண்டிப்பாக ஜெயித்திருக்கும்”…. அடித்து சொல்லும் சதீஷ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை… வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை…

Read more

உச்சகட்ட பரபரப்பு…! அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு…

Read more

Other Story