உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் புது ட்விஸ்ட்… சீன வீரர்கள் சிறைபிடிப்பு… ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்புவதாக உக்கிரன் குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில்…

Read more

உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்…..மொத்த நாடும் காலியாயிரும்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே  கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை…

Read more

“நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்”… இதை செய்தால் நான் உடனே பதவி விலகுகிறேன்… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு அறிவிப்பு…!!!

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வருகிறது. இந்தப் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப்  பொறுப்பேற்ற பிறகு, இதற்கான…

Read more

அதிபர் புதினை ‘முட்டாள் ‘ என்று கூறிய பிரபல பாடகர்…. மர்மமான முறையில் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

ரஷ்யா நாட்டின் அதிபரான புதின், ஐரோப்பாவின் நோட்டோ நாடுகளுடன் தனது அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ரஷ்யா மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. 2 பக்கங்களிலும் உயிர் சேதங்களும், மக்கள்…

Read more

புதின் தான் ரஷ்யாவை அழிக்கிறார்…. பெரிய சிக்கல் வரும்…. டிரம்ப் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் ஒன் என்று அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ற பலர் கலந்து கொண்டனர். இவர் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்த…

Read more

தாக்க முயன்ற ட்ரோன்கள்…. சுட்டுத் தள்ளிய ரஷ்யா…. வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்ய பல…

Read more

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்…. 450 உக்ரைன் வீரர்கள் பலி…. ஒரே நாளில் ஏற்பட்ட இழப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்கரைன் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பயங்கர…

Read more

ரஷ்யாவின் ட்ரோன்கள்…. “எந்த உயிரிழப்பும் இல்ல” சுட்டு வீழ்த்திய உக்ரைன்….!!

உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ்…

Read more

இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தியது போன்று ரஷ்யாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது.…

Read more

உக்ரைனின் அதிரடி தாக்குதல்…. ரஷ்யாவில் 5 பேர் பலி….!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தினாலும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

எல்லைக்குள் வந்த 84 ட்ரோன்கள்…. “சுட்டு தள்ளிட்டோம்ல” ரஷ்யா பெருமிதம்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட உக்கரைன்…

Read more

மீண்டும் பதற்றம்…! உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா ஜெனரல் படுகொலை… போர் அதிகரிக்கும் அபாயம்..!!!

ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ உள்ளது. இங்கு நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதாவது மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வாயிலில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில்  சிதறியதில்…

Read more

முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பயன்படுத்திய ரஷ்யா… அதிர்ச்சியில் உக்ரைன்… வெளியான பரபரப்பு தகவல்.!

ரஷ்ய நாடு தற்போது உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து ஆயிரம் நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்முறையாக ரஷ்யா தனது கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்கரைனின் கிழக்கு…

Read more

இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்துவோம்…. ரஷ்ய அதிபர் மிரட்டல்…!!!!

உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை, ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா அதிபர் புதின் அந்நாட்டு ஆயுதத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார். ஆனால் இதனை சிறிதும் பொருட்படுத்தாமல்…

Read more

ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… சீனா இன்னும் அமைதி காப்பது ஏன்…? அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்…!!

ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளங்களில் தெரிவித்ததாவது, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களை போரில் தயார் செய்வது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா எங்களுக்கு எதிராக வடகொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் 3.5…

Read more

போர் நிறுத்தம்… ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி…

Read more

Breaking: குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்… 36 பேர் பலி… 170 பேர் படுகாயம்…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும்…

Read more

உக்ரைனுக்கு15வது கட்டமாக உதவி…. ஜெனரேட்டர்கள் வழங்கிய இந்தியா….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதேபோன்று இந்திய அரசு உக்ரைன் மக்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான…

Read more

ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கில் தாக்குதல்…. உக்கிரன் தகவல்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாங்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும் உக்கரைன்…

Read more

உக்ரைனுக்கு ஆதரவு…. 250 மில்லியன் டாலர் செலவில் ராணுவ உதவிகள்….. அமெரிக்கா அறிவிப்பு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது.…

Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி…. உக்ரைன் அதிபர் கண்டனம்…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை…

Read more

ரஷ்யாவின் கிளஸ்டர் குண்டு தாக்குதல்…. 23 நாள் குழந்தை உட்பட 7 பேர் பலி…. உக்ரைனில் சோகம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

40,000 டன் தானியங்கள் சேதம்….. எந்த நாடுகளாலும் உக்ரைனுக்கு ஈடாக முடியாது – துணை பிரதமர்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்….. உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி….!!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை…

Read more

ரஷ்யாவின் அட்டூழியம்…. பழமையான தேவாலயம் தகர்ப்பு…. உக்ரைன் குற்றச்சாட்டு….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

உக்ரைனுக்கு எந்த நாடும் உதவல…. ரஷ்யா அதிபர் விமர்சனம்….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

உக்ரைன் அதிபருக்கு பதில் ரஷ்ய அதிபர்…. குழம்பிப்போன அதிபர் ஜோ பைடன்….!!

லிதுவெனியா நாட்டின் தலைநகரான வில்னியஸ் நகரில் நோட்டோ ஒப்பந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் தங்கள் நாட்டை நோட்டோவில் இணைத்துக் கொள்ள பல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

உக்ரைனை அடித்து நொறுங்கிய ரஷ்யா!.. கட்டிடங்கள் தரைமட்டமான கோர காட்சி..!!!

உக்ரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது, அரசியல் ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்பு இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்கல் மேற்கொண்டு…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

போர் தொடங்கி ஓராண்டு நிறைவு…. புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

ரஷ்யாவை அடக்க உக்ரைன் செய்த புதிய பிளான்.. பயத்தில் ரஷ்யா..!!!

உக்ரைன் ராணுவத்தினர் போரில் ரஷ்யாவை கட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டுகளை வீசி தாக்கும் சிறிய ரக கிரேணட் கலைஞர்களை சோதனை செய்து போரில் முன்னேற அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது தொடர்பான…

Read more

உக்ரைன் நாட்டை தாக்கும் ரஷ்யா… கொந்தளித்த மக்கள்..! ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடி..!!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடியை வரைந்து உள்ளனர். இந்த சாலை முழுமையாக மறைக்கும் அளவிற்கு கொடியின் நிறம் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் உக்ரைன் மக்கள் தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு…

Read more

அமெரிக்க அதிபரின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை…. ரஷ்யா வெளியிட்ட தகவலால் பரபரப்பு….

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து இன்றோடு 364வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்த ஆதரவளித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி…. அறிவிப்பு வெளியிட்ட ஜப்பான்….!!!!

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேலும் அந்நாடுகள் உக்கிரனுக்கு ஆயுதம், ராணுவம்…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

திடீரென்று உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…. விளக்கமளித்த வெள்ளை மாளிகை….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை….!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். போர் நடக்கும் வேளையில் ரஷ்ய…

Read more

திடீர் கலக்கத்தில் புதின்! உக்ரைனுக்குள் 6 உளவு பலூனை பறக்கவிட்டதால் பரபரப்பு!!

உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த…

Read more

ஐரோப்பிய நாடுகளின் மேல் பறந்த…. இரண்டு அதிநவீன ஏவுகணைகள்…. உக்ரைன் எச்சரிக்கை….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த நிலையில் இன்று ரஷ்யா ரஷ்யாவால் ஏவப்பட்ட இரண்டு ராணுவ ஏவுகணைகள் உக்ரைன் நாட்டிற்குள் வருவதற்கு முன்பாக ரோமானியா மற்றும் மால்டோவன் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இந்த…

Read more

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி நீக்கமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த போரின் தலைமை தளபதியாக ஓலக்சி ரெஸ்னிகோ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் போரில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் எனவும்…

Read more

மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!

உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி…

Read more

இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்… ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!

உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… 11 பேர் உயிரிழப்பு… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட…

Read more

Other Story