எப்புட்றா..!! “அச்சு அசலா இருக்குதே”..? ஹோட்டல் பில் போன்று உருவாக்கப்பட்ட AI பில்.. விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம்..!!

GPT-4o போன்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தி உண்மையைப் போலவே தோன்றும் ரசீதுகளை உருவாக்க முடியும் என ஒரு நபர் X தளத்தில் பகிர்ந்த பதிவால் இணையத்தில் பெரும் கவனம் திரும்பியுள்ளது. அவர் வெளியிட்ட புகைப்படத்தில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! “டீ ரூ.10, காபி ரூ.20, தண்ணீர் பாட்டில் ரூ.10″… சென்னை ஏர்போர்ட்டுக்கும் வந்தாச்சு.. இனி அந்தக் கவலை இருக்காது…!!

சென்னை விமான நிலையத்தில் “உடான் யாத்ரீ கஃபே” என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது, இதில் உணவுப் பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. விமான நிலைய உணவுகளின் விலைகள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் மலிவான உணவுகளைப் பெற வேண்டும்…

Read more

சாப்பிட்டதற்கு காசு கேட்டது குத்தமா?…. ஹோட்டலின் உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் இளவரசு(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த 3 பேர் போதையில், உணவு சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து இளவரசு சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கொடுக்க…

Read more

எங்களுக்கு PIZZA கிடையாதா….? துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தனது கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளார். உணவக கவுண்டருக்கு சென்று தங்களுக்கு பீட்சா வேண்டும் என்று ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் இரவு தாமதமாகி…

Read more

சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட ஊழியர்…. கோபத்தில் 1 கிமீ காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன் 3 பேர் காரில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட்ட பிறகு பணம் கொடுப்பதற்காக க்யூ ஆர் கோடு ஸ்கேனரை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்படி ஊழியரும் அதனை எடுத்து வருவதற்காக…

Read more

உணவகத்தில் வாங்கிய பார்பிக்யூ மற்றும் பிரைட் ரைஸ்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள பெல் குடியிருப்பில் சுரேந்தர்(40), சங்கீதா(37) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சுரேந்தர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனிஷா(11) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேந்தர் கடந்த 1-ம் தேதி…

Read more

டேய்..! இங்க கூட கேமரா வைப்பீங்களா..? கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட…

Read more

துறைமுகத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தூத்துக்குடி மக்களுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!

தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் ஒரு துறைமுகம் அமைந்துள்ளது. இதனை கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் துறைமுகம் என்று அழைப்பர். இதனை நெல்லை மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் இந்த துறைமுகம் வெளிநாடுகளில்…

Read more

குழந்தைகள் கூச்சலிட்டால் கட்டணம் வசூலிக்கும் உணவகம்… அட நல்லா யோசிக்கிறீங்களேப்பா…!

பொதுவாக குழந்தைகள் என்றாலே சத்தமிடுவது, ஓடி விளையாடுவது, அழுது அடம்பிடிப்பதும் என்பது வழக்கம். அதுவும் வெளி இடங்களுக்கு சென்றுவிட்டலாலே அவர்களின் சேட்டை இன்னும் அதிகமாகும். அவர்களை சமாளிப்பதே பெரும் வேலையாகி விடும். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஒரு உணவகம் கல்லா…

Read more

OMG!! ஒரே சமயத்தில் 5800 பேர் சாப்பிடலாமா…..? எந்த உணவகம் தெரியுமா….!!

சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 3300 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில்…

Read more

இனி வானத்தில் பறந்தபடியே சாப்பிடலாம்….. இதுக்கு எவ்ளோ கட்டணம் தெரியுமா….? ஷாக் ஆகிடாதீங்க…!!!

பிரான்ஸ் நாட்டிலுள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்றானது பூமிக்கு மேல் பறந்தபடியே உணவருந்தும் அனுபவத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த ஹீலியம் கேப்ஸ்யூல் மூன்று மணி நேரம் வரை வானத்திலேயே…

Read more

தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

“திருநங்கைகளின் புதிய முயற்சி”…. இரவு நேர உணவகத்தை திறந்து அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி…

Read more

இனி ஹோட்டல்களின் இந்த சேவைகள் அனைத்திற்கும்…. 5% ஜிஎஸ்டி உண்டு… அதிரடி உத்தரவு…!!!

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல் மற்றும் டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா? என்று எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தில் குஜராத் அமர்வில் மனுதாக்கள் செய்தது .இந்த வழக்கு விசாரணையில் மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி,…

Read more

Other Story