சிறுவன் மரணம்: மெட்ரோ குடிநீரில் கலப்படம் இல்லை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்…!!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து என்ன நடந்து என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…

Read more

Other Story