“காதலுக்கு கண்கள் இல்லை மானே” 2,500 கோடியை தூக்கியெறிந்த பெண்…. மனதை உருக்கும் உண்மை காதல்…!!!

காதலனுக்காக பெண் ஒருவர் 2,500 கோடி சொத்துகளை உதறித் தள்ளிய நெகிழ்ச்சி சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த கோடீஸ்வர தம்பதிக்கு ஒரே மகளான பிறந்தவர் ஏஞ்சலின். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பல்கலை.யில் படித்தபோது பிரான்சிஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story