“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கயிறு கட்டி மீட்பு பணி.. 4 பேர் உயிரிழப்பு… 24 பேர் பலத்த காயம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவமனையில் பிறந்த குழந்தை…. தலைமறைவான தந்தை….!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுமிக்கு அழகிய குழந்தை…

Read more

“பயிற்சியை முடித்த பணியில் சேரும் ராணுவ வீரர்கள்”… கண்ணை கவரும் அணிவகுப்பு… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் இளம் ராணுவ வீரர்கள் பயிற்சியை முடித்து பணியில் சேர தயாராகி உள்ளனர். பயிற்சி முடிந்த பின் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனை நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ்…

Read more

தொழிலதிபரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நபர்….. அவராலே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்….!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரில் மஞ்சேஷ் குமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய நீண்ட கால கூட்டாளி சஞ்சய் சிங் என்ற பாஜி பிளாட்டுகளை பிரித்து விற்பதற்காக, பாஜி வாங்கிய நிலம் தொடர்பாக இருவருக்கும்…

Read more

ஒரு நிமிடம் தாமதமானால்.. ரயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்கள்.. போலீஸ் விசாரணை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்களை கவிழ்த்து விட அடிக்கடி மர்ம நபர்களால் தண்டவாளங்களில் சதி வேலைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் ரயில் செல்லும் தண்டவாள பாதையில் பெரிய இரும்பு கம்பியை வைத்து ரயிலை தடம் புரளச் செய்ய சதி வேலை நடந்துள்ளது.…

Read more

FLASH: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு‌..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் அவர்கள் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை..! பெயர் பலகை சர்ச்சை… போலீசார் எச்சரிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பேனர்களில், “இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி வெறிச்செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி  அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

வருங்கால மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்…. ஆசை ஆசையாக நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க…

Read more

“மனைவியின் உடலில் பாம்பு விஷம்”…. மோசமாக சிக்கிய தில்லாலங்கடி கணவர்…. இன்சூரன்ஸ் பணத்திற்காக அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது,…

Read more

டேய்..! இங்க கூட கேமரா வைப்பீங்களா..? கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட…

Read more

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு… கேதர்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவிப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது அங்குள்ள மந்தாகினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதிகளில்…

Read more

ஜவுளி கடைக்குள் புகுந்த காளை மாடுகள்… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா… பீதியை கிளப்பும் வீடியோ….!!!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷின் ராம்ஜூலா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

பகீர்…! சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த மலைப்பகுதி… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து முடங்கியதால் சாலையை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்…

Read more

அடிக்கடி சண்டை போட்ட கணவன்…. கோயிலுக்கு வர சொல்லி கள்ளக்காதலியை போட்டு தள்ளிய மனைவி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்த தம்பதிகள் ரஞ்சித் – பபிதா. இவர்கள் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரஞ்சித்துக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது…

Read more

4 வாக்காளர்கள்; 6 அதிகாரிகள்: தேர்தல் சுவாரசியம்…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக நான்கு வாக்குச் சாவடிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஐந்து…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்…

Read more

இனி அத்தை மகள்-மாமன் மகன் உறவில் திருமணம் செய்யக்கூடாது…. புதிய சட்டம் அமல்…!!!

பொதுவாக இந்தியாவில் உறவினர் முறைகளுக்குள் திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவு முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இது தொடர்பாக புதிய சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது…

Read more

சுதந்திரத்திற்கு பிறகு முதல் மாநிலம்….. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்..!!

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான…

Read more

போன் பேசிக்கிட்டே ஒருகையால் சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி…. அதிரடி இடமாற்றம்…!!

உத்தரகாண்ட் முதல்வர் வருகையின் பொழுது செல்போனில் பேசியபடியே சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி ஒருவர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆகஸ்ட் 11ஆம் தேதி கோட்வாரில் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு பாரவையிட சென்றபோது, ​​ஏஎஸ்பி சேகர் சூயல் அவரை…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

வீடுகளின் விரிசலுக்கு மத்திய அரசே காரணம்… கண்ணீருடன் வெளியேறும் 4000 பேர்..!!!

சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

அதிர்ச்சி!!… தொடர் நிலச்சரிவு, விரிசல்….. உத்தரகாண்டில் மண்ணுக்குள் புதையும் கிராமம்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில்…

Read more

Other Story