“என்னை விட்டுருங்க”… கெஞ்சி கேட்டும் விடல… கொடூரமாக தாக்குதல் நடத்திய நபர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
உத்திரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில், ஜதின் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான 4 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு அறையில் பெல்ட் மற்றும் ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு நபரை தாக்குவதாக…
Read more