தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உப்பள  தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்திட தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது…

Read more

Other Story