அதிர்ச்சி சம்பவம்… தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த கொடூரம்..! அண்ணன் காதலால் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி கிராமத்தில் அண்ணன் காதலித்த குடும்பத்தால் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி கிராமத்தை சேர்ந்த உள்ள 23 வயதான சச்சின் மற்றும் அவரது 19 வயது தம்பி சுமித் மல்லாபாத் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.…

Read more

“திடீரென கேட்ட சத்தம்”.. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.! – விரைந்த அதிகாரிகள்.!

பெங்களூரில் 28 வயதான மோஷின் என்ற நபர், ஜே.பி.நகர் 5வது கட்டத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் சமையல் செய்தபோது திடீரென அதிக சத்தத்துடன் பிரஷர் குக்கர் வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது நண்பர் சமீர் காயமடைந்துள்ளார்.…

Read more

Other Story