சீமானின் உருவப்படம் எரிப்பு…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்…!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கலைஞரை அவதூறாக பேசியதாக கூறி நேற்று அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த…
Read more