மீண்டும் பெண் குழந்தையா…? பயத்தில் பெண் எடுத்த முடிவு… கடைசியில் நடந்த சோகம்… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!
புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவின் பாலினத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது மீண்டும் பெண் சிசுவாக இருந்ததால் கரு…
Read more