தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று  முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று முதல் 8 நாட்கள் ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பூலித்தேவனின் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி…

Read more

கலவர பூமியாக மாறிய வங்கதேசம்…. பார்த்ததும் சுட உத்தரவு…. நீடிக்கும் பதற்றம்….!!!

வங்காளதேசம் நாடு கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் தனி நாடாக உருவானது. அப்போது போராடிய சுதந்திர வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு வராமல் தடுக்க…. மக்கள் என்னென்ன செய்யலாம்…??

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.…

Read more

BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று”…. ஊரடங்கை தடுக்க அரசு போட்ட புதிய உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1890 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில்…

Read more

“அதிகரிக்கும் கொரோனா தொற்று”… மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த XBB.1.16 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் தற்போது தீவிரமான பாதிப்புகளை உயிரிழப்புகளோ எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1249 பேருக்கு கொரோனா…

Read more

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா…. தலைநகரில் ஊரடங்கு அமல்…!!!

வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தலைநகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. சமீப…

Read more

Other Story