“காதல் வலையில் வீழ்த்திய பாகிஸ்தான் பெண் உளவாளி”… இந்திய ஆயுத தொழிற்சாலை சீக்ரெட்டை பகிர்ந்த ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேசம், பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றிய ரவீந்திர குமார், பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில்  சிக்கி ரகசிய தகவல்களை வெளிப்படுத்திய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த தொழிற்சாலையில் இந்திய…

Read more

“ஆன்லைன் டெலிவரி”… குளித்துக் கொண்டிருந்த பெண்… ரசித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஊழியர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று…

Read more

என்னுடைய முன்னாள் காதலியுடன் நீ பேசுவதா…? ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை திருவான்மியூரில் ஹரிஹரன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் டெவலப்மெண்ட் மேனேஜராக தரணிதரன் (34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய…

Read more

Other Story