“பெண்களை அசிங்கப்படுத்தும் தெலுங்கு சினிமா”… இவ்வளவு கவர்ச்சியா…? குத்தாட்டத்திற்கு தடை போடுங்க…? கொந்தளித்த மகளிர் ஆணையம்…!!

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக வெளிவரும் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் குறித்து தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் அனைத்து படங்களிலும் இடம்பெறும். இந்த குத்தாட்ட பாடல்களில் முன்னணி நடிகைகளும் நடித்து வைரலாகி வருகிறார்கள்.…

Read more

“படத்தைப் பார்த்து படையெடுத்து கிளம்பிய மக்கள்”… விடிய விடிய நடந்த சம்பவம்… இப்படி கூடவா பண்ணுவாங்க..?

மத்திய பிரதேசத்தில் புர்கான்பூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் திடீரென புதையலை தேடி கிளம்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான “சாவா” என்ற திரைப்படம்…

Read more

பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்கிய பாஜகவினர்… “எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்”… கடுமையான ஆக்சன் பாயும்..!!!

தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் ஒருங்கிணைந்த கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது எனவும் தமிழக…

Read more

“7 பல்கலைக்கழகங்களுக்கு தடை”… சீனாவுக்கு செக் வைத்த தைவான்… அதிரடி உத்தரவு..!!

சீனாவில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் அரசு தனியாக பிரிந்து சென்றது. தற்போது பிரிந்து சென்ற தைவானை தங்களுடன் இணைக்க சீனா அடிக்கடி போர் முயற்சி செய்து வருகிறது . தைவான் எல்லைப் பகுதியில் அடிக்கடி பதட்டமான சூழ்நிலை…

Read more

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக எச்சரித்த ஓபிஎஸ் மகன்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை…

Read more

“காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை”… பொது ஊடகங்களில் பகிரங்க கருத்து… இனி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை… செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு சென்று 15 மாவட்ட செயலாளர்கள் புகார் கொடுத்தனர். சமீபத்தில் திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று செல்வபெருந்தகை புகழ்ந்த நிலையில் காமராஜர் ஆட்சியை யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று…

Read more

2000 கோடி இல்ல 10,000 கோடி கொடுத்தாலும்… அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்… முதல்வர் ஸ்டாலின்…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று அந்தத் திட்டத்தில் கையெழுத்து போட்டால்தான் 2000 கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று…

Read more

அது தமிழகத்தின் கொடிய வரலாறாக மாறிவிடக்கூடாது… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்களின் திறமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையையும் தேசிய…

Read more

பாகிஸ்தான் வீரர் ஒருத்தர் நினைத்தால் கூட, இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியும்… எச்சரித்த யுவராஜ் சிங்….!!!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் விளையாடி வரும் நிலையில் இந்த ஆட்டம்…

Read more

கல்வியை வைத்து பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு… கடுமையாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால் மட்டும் தான் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தரமான கல்வியை வழங்கப்…

Read more

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள், அப்புறம் தாங்க மாட்டீங்க… மத்திய அரசை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது. இந்த நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய பிரதமர்…

Read more

திமுக ஆட்சியை காப்பாற்றியதே பிரதமர் மோடி தான்… ஏ.என்.எஸ் பிரசாத் எச்சரிக்கை…!!!

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம், கொலை கொள்ளை என்று மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி கொண்டு இருக்கிறது. தமிழக…

Read more

நீங்க சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?… அப்போ எச்சரிக்கையா இருங்க… அதிகாரிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியை இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக இ கேஒய்சி…

Read more

“இனி Go Back மோடி இல்ல, Get Out மோடி தான்”… தமிழக மக்கள் இப்படி தான் விரட்டியடிப்பாங்க… உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மறைமுக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து பிற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சி…

Read more

தமிழகத்தில் நீங்கள் வேரூன்ற நினைத்தால், வாலை ஒட்ட நறுக்குவோம்…. பாஜகவை நேரடியாக எச்சரித்த திருமாவளவன்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனவும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2000 கோடி ரூபாயை தர சட்டத்தில் இடம் கிடையாது என்றும் சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த…

Read more

மோடி காலத்திலேயே இந்தியா துண்டு துண்டாக போகுது… இத மட்டும் மறந்துறாதீங்க… எச்சரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இதற்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய…

Read more

ALERT…! “12 மணி நேரம்தான் டைம்”… உங்க செல்போனுக்கு இப்படி மெசேஜ் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. புதுவிதமாக மோசடிகளை அரங்கேற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் அரஸ்ட், பகுதி நேர வேலை, வாட்ஸ் அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறித்தல்,…

Read more

“நெருப்போடு விளையாடுறிங்க”… பிரதமர் மோடியை நேரடியாக எச்சரிக்கிறேன்… காட்டமாக பேசிய வைகோ…!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடி அவர்களே நான் உங்களை எச்சரிக்கிறேன், இன்று அண்ணா கல்லறையின் முன்பு நின்று சொல்கின்றேன் நெருப்போடு…

Read more

இப்படியே போனா நல்லா இருக்காது, பெரிய விளைவை சந்திப்பீங்க.. சீமானை எச்சரித்த ஜெயக்குமார்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி திமுகவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார். சீமானின் பெரியார் குறித்த பேச்சுக்கு திமுகவினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியை சேர்ந்த அரசியல் பிரபலங்களும்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயரும் ஆட்டோ கட்டணம்… போக்குவரத்து கழகம் கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயரும் என்று அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்காததால் தற்போது…

Read more

புத்தாண்டு வாழ்த்து…! WhatsApp-க்கு வரும் மெசேஜ்… ஒரே ஒரு கிளிக் தான்… மொத்தமும் காலி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள். இதேபோன்று செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட், பகுதி நேர…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே.! மோசடிக்காரர்களின் புது ரூட் இதுதான்… எச்சரிக்கும் TRAI… உஷாரய்யா உஷாரு…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் மோசடிகளும் அந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான உத்திகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது மற்றும்…

Read more

அரையாண்டு தேர்வு கட்டணம்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை..!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை தேதியை கடந்த 23-ம் தேதி  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை…

Read more

உக்ரைனுக்கு இந்த உதவி பண்ணாதீங்க…. ஏவுகணை தாக்குதல் பண்ணுவோம்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் வெகு தூரம் பயணம் செய்து உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது. இதுபோன்று ரஷ்யா…

Read more

தமிழ்நாட்டிற்கு ஆபத்து… முதியோர் மாநிலமாக மாறும் அபாயம்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 16வது நிதி குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைத்துவிட்டு, வளர்ச்சியை எதிர் நோக்கம் பகுதிகளுக்கு நிதியை மடை மாற்றுவதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும்…

Read more

“தீவிரவாதிகள் செத்துக்கிட்டே தான் இருப்பாங்க”… என்கவுண்டர் தொடரும்… பரூக் அப்துல்லா எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கிடையே தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லை வழியாக 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக…

Read more

ரயிலில் இதை எடுத்து செல்லாதீங்க… “அபராதத்துடன் 3 வருஷம் ஜெயில்”… பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தீபாவளி பண்டிகையில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7:00 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க…

Read more

Breaking: “19 நாட்கள்”… ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல்… காலிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை…!!!

காலிஸ்தான் பிரிவினைவாதி குரபத்வந்த் சிங் பன்னு. இவர் தற்போது ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு விழா அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் 19ஆம்…

Read more

மீளா துயரில் காசா மக்கள்… “இஸ்ரேலுக்கு இனி ராணுவ உதவிகள் கிடையாது”… அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து லெபனான், ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக ஈரானை தாக்க திட்டமிட்டது. முன்னதாக ஈரான் இஸ்ரேல் மீது…

Read more

பெற்றோர்களே…! வங்கி கணக்கில் வரும் ரூ.1000… whatsapp-க்கு வரும் முக்கிய மெசேஜ்… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு தொழிற் பயிற்சி…

Read more

ALERT: கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு பயனாளர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் தற்போது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் கூகுள் செயலிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மத்திய கணினி உடனடி நடவடிக்கை குழு கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை…

Read more

செம வார்னிங்..! மின்வாரிய ஊழியர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யவே கூடாது… எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஈர நேரங்களில் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று மின்துறை…

Read more

மக்களே உஷார்…! மறந்து கூட இதை செஞ்சிராதீங்க… மின்சார வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை…. வெளியான போலி கடிதம்…!!!

பொதுமக்கள், எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான புதிய மோசடி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு போலியான கடிதம், மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் HPCL சார்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால்…

Read more

ALERT: உயிரே போயிடுச்சு… இந்த நம்பரிலிருந்து போன் கால் வந்தா எடுக்காதீங்க… எச்சரிக்கை..!!!

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் whatsapp மூலம் போன் கால் செய்து மோசடி செய்து வருவதாக தற்போது சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே whatsapp நம்பருக்கு +92 என்று தொடங்கும் நபரில் இருந்து போன் கால் வந்தால் யாரும்…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை அழைத்து, இவ்விடுமுறையில் ஆன்லைன் மூலம் சிறப்பு வகுப்புகள்…

Read more

தவெக மாநாட்டுக்கு தடை விதிக்கணும்… “அதை செய்யலனா விஜயின் வீடு முற்றுகையிடப்படும்”… இந்து மக்கள் கட்சி பகிரங்க எச்சரிக்கை..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்  நடைபெறும் நிலையில் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய…

Read more

இஸ்ரேல்-ஈரான் போர்…! இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலையை ஒட்டி, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் பகுதிகளில் உள்ள ஹமாஸ்…

Read more

“ஐபிஎல் போட்டியில் விளையாட 2 வருடங்களுக்கு தடை”…. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை…!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய…

Read more

மக்களே..! நாய் வளர்க்கிறீர்களா…? தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக அரசு தற்போது நாய்கள் வளர்த்தல் தொடர்பான ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த 11 வகையான நோய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்…

Read more

என்னோட கதையை யாரும் எடுக்காதீங்கபா… இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை…!!!

பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் காப்புரிமையை பெற்று படமாக்க திட்டமிட்டு வரும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.  அதில் வேள்பாரி நாவலில் உள்ள சம்பவங்கள் தனது அனுமதியின்றி பிற படங்களில்…

Read more

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்தது நியாயமா… கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ்…!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டின் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதம் குறித்து இயக்குனர்  மோகன் ஜி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதனை தவறுதலாக புரிந்து கொண்ட திருச்சி…

Read more

உஷார்…! ஐபோன் பயனாளர்களுக்கு வந்த திடீர் அலர்ட்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை அமைப்பு (Cert-In) ஏற்கனவே ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற சாதனங்களில் உள்ள iOS, iPadOS மற்றும் macOS உட்பட உள்ள மென்பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள…

Read more

கேள்வி கேளுங்க…. தப்பில்ல… ஆனா என்கிட்ட விவாதம் பண்ணாதீங்க…. பத்திரிக்கையாளரை எச்சரித்த அமித்ஷா…!!

மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலைமை குறித்த புதிய கருத்துக்கள் சமீபத்தில் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் தொடர்பாக ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, “நீங்கள் கேள்விகள் கேட்க முடியும், ஆனால் விவாதம் கூடாது” எனக் கூறி,…

Read more

பூமியை தாக்கும் சிறுகோள்… எச்சரிக்கை விடுத்த நாசா… அதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம்…!!

பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களையும், சிறு கோள்களின் நகர்வுகளையும் கண்காணிப்பதில் நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி 2024-ஓஎன் என்ற சிறு கோளை கண்டறிந்த நாசா அதனுடைய…

Read more

மக்களே உஷார்… பணம் பறிக்கும் கும்பலால் அச்சம்… போலீசார் விடுத்த எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் பறிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மர்ம நபர்கள் சிலர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கிக் கொண்டு பண மோசடி செய்து வருகின்றனர். இதுகுறித்து சைபர்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பரவல்… 12,600 பேர் பாதிப்பு…. வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு பாதிப்பு மாநிலம் முழுவதும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

உஷார்…! UPI பயன்படுத்தும் பெண்களை நெருங்கும் ஆபத்து…. போலீசார் கடும் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் ஆன்லைன் மோசடிகளால் ‌ யுபிஐ பணம் பரிவர்த்தனைகளை பயன்படுத்துபவருக்கு பண மோசடி…

Read more

பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்…. மனித குலத்திற்கே பேரழிவு… இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை…!!!

பூமியை நோக்கி தற்போது விண்கல் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த விண்கல்லுக்கு அபோபிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை எகிப்திய நாகரிகத்தின் படி அழிவின்…

Read more

Other Story