தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட வாக்குப்பதிவு அதிகம்… வெளியான தகவல்….!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இதில், பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில்…

Read more

Other Story