சென்னை சேப்பாக்கத்தில் செல்போன் திருட்டு…. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடித்த போலீசார்…. வசமாக சிக்கிய வட மாநிலத்தவர்கள்….!!!

சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி பெரும் ரசிகர்களின் வரவால் களைகட்டியது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் மைதானத்திற்கு திரண்டனர். இந்த கூட்ட…

Read more

“ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தான் இனி வேலை”… பல நிறுவனங்களில் உருவான தட்டுப்பாடு… ஆய்வில் வெளியான முக்கிய தகவல்..!!

Bain & Company புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்போது அதற்கு மாறாக ஒரு புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2027க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.…

Read more

“2 வயதில் காணாமல் போன சிறுமியின் 14 வயது புகைப்படம்”… ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் பணிகள் தீவிரம்…!!!

சென்னை சாலிகிராமத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனார். அப்போது அவருடைய மகளுக்கு வயது 2. அதாவது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.…

Read more

BIG ALERT: ஏஐ தொழில்நுட்பத்தை யூஸ் பண்ணாதீங்க?…. கூகுள் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தொழில்நுட்ப உலகில் லேட்டஸ்ட் அப்டேட்டாக வெளியாகிய சாட்ஜிபிடி எனும் தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்துக்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாஃப்ட் என அடுத்தடுத்த நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தது. கூகுள் “பார்ட்” எனும் பெயரில் ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை…

Read more

Other Story