“ஆந்திராவை நோக்கி கண்ணீர் பயணம்”… எங்களை வழியனுப்ப வந்துடுங்க.. தமிழக விவசாயிகளின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி…

Read more

Other Story