திடீரென ஏரிக்குள் பாய்ந்த கார்… கோர விபத்தில் ஒருவர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!
செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த கவுசல் என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து செல்லும் பணியாளர்கள் வாடகை காரில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது கவுசலும் உடன் செல்வார்.…
Read more