“ஏழைகளின் ஊட்டி” மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறக்கப்பட்டது. இதனுடைய…

Read more

Other Story