Breaking: கோவில் திருவிழாக்கள்…!! “ஜாதி வெறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை உயர் நீதிமன்றம்”… அதிரடி தீர்ப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் மகா மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை நடத்த அனுமதி கோரி பரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்…

Read more

Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா…? சென்னை உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு…

Read more

“பெண் கைதிக்கு கன்னித்தன்மை பரிசோதனை சட்ட விரோதமான செயல்”… உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் கடந்த 1992-ம் ஆண்டு என்ற அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த 2008-ம் சிபிஐ போலீசார் கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தி…

Read more

Other Story