கோயிலில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது….. அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு…!!

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா அன்று யாருக்கும் முதல் மரியாதை அளிக்க…

Read more

Other Story