கோயிலில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது….. அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!
கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை…
Read more