“இனி ஐடி ஊழியர்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்க்கணும்”… புதிய உத்தரவால் வெடித்தது போராட்டம்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும்…

Read more

இனி ஐடி ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலைக்கு சென்றால் போதும்… மத்திய அரசு சூப்பர்முடிவு…!!

நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், சில தனியார் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் வேலைக்கு வர வேண்டும் என்று கூறுவதால் பணி சுமையால் உயிரிழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.…

Read more

ஐடி ஊழியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் திருடர்கள்…. அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. IT ஊழியர்களுக்கு ‘WFH’…. பெங்களூருக்கு வந்த சோதனை…!!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

தொடர்கதையாகும் ஐடி ஊழியர்களின் பணி நீக்கம்…. முக்கிய காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

சமீபகாலமாகவே நிதிச்சுமையை குறைக்க மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை துறைகளில் இருந்து ஆட்குறைப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையில், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற மாபெரும் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஐடி, ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்கள் பலவும் சிறய…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: அடுத்த ஒரு வாரத்திற்கு வீட்டிலிருந்து வேலை…. வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை தத்தளிக்கிறது. தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்  அடுத்த ஒரு வாரத்திற்கு…

Read more

ஐடி ஊழியர்களின் சேர்ப்பு விகிதம் 50% வரை குறையப் போகுதா?… வெளியான ஷாக் தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதன்படி அக்சென்சர் நிறுவனமானது சுமார் 19,000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய…

Read more

அடுத்த அதிர்ச்சி செய்தி…! 3900 ஊழியர்கள் பணிநீக்கம்…. பெரும் கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. இதை…

Read more

Other Story