இனி ஐடி ஊழியர்கள் 14 மணி நேரம் வேலை பார்க்கணும்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…..!!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மணி நேரம் ஐடி…

Read more

ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் பல ஐடி நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் நிலையில் கோடிங் தெரிந்த பலரும் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஐடி ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் கேரள அரசு புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோடிங்…

Read more

வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு….. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த HCL நிறுவனம்…!!!

வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. இனி வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் (HCL) ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. மறுபுறம், அக்டோபர் 1 முதல், டிசிஎஸ் (TCS) ஹைப்ரிட்…

Read more

Other Story