2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் ஆட மாட்டார் – சவுரவ் கங்குலி..!!

2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் இருக்கமாட்டார் என்பதை பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். பந்த் தற்போது மும்பையில் உள்ள…

Read more

ஐ.பி.எல்.லில் மீண்டும் டெல்லி அணியில் கங்குலி..! சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

இந்திய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ்  கங்குலி தற்போது ஐபிஎல் இல் புகுந்துள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி,  அந்த பொறுப்பில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் விலகினார். ஏப்ரல் மாதம்…

Read more

அடிக்கடி காயம்..! உலகக்கோப்பை முக்கியம்…. முன்னணி வீரர்களுக்கு ஐபிஎல்லில் தடை?…. என்னசொல்கிறது பிசிசிஐ..!!

2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய முன்னணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது பிசிசிஐ.. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், நியூசிலாந்துக்கு…

Read more

Other Story