எப்படி மனசு வந்துச்சு…? ஒன்றரை வயசு குழந்தையை ‌ரூ.5000-க்கு விற்ற தந்தை…. பயத்தில் பிச்சை எடுத்த 5 குழந்தைகள்….!!!!

ஒடிசாவில் உள்ள நியாலி பகுதியில் சுகந்தா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரது மனைவியின் நினைவு…

Read more

Other Story