“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…

Read more

“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

ஆந்திரா தம்பதி குடும்பத்துடன் மாயம்…. வீட்டில் கிடைத்த கடிதம்… விசாரணையில் போலீஸ்…!!!

ஆந்திரா மாநிலம் சகினேடிபள்ளி மண்டலத்தில் உள்ள கிராமத்தில் ஸ்ரீனு(43), கங்கா பவானி(35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தேவக்னா(6), மாதவ்(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்ரீனு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்…

Read more

Breaking: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தற்கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது‌. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5…

Read more

பூட்டிய வீட்டில் 5 பேரின் சடலம்… கடன் தொல்லையால் அரங்கேறிய விபரீதம்… விருதுநகரில் அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் லிங்கம் (44)-பழனியம்மாள் (44) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஏற்கனவே பழனியம்மாளுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் லிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக…

Read more

சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…

Read more

40 லட்சம் ரூபாயால் பறிபோன 3 உயிர்கள்…. ஒரே நாளில் அரங்கேறிய சோக சம்பவம்…!!

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(40). இவர் சிறுதானிய வியாபார கடை நடத்தி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக இவர் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டுமான பணிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடன்…

Read more

Other Story