“மனைவியின் மருத்துவ செலவு”… லட்சக்கணக்கில் கடன் வாங்கிய நபர்… கழுத்தை நெரித்த கடன்… குடும்பத்தோடு அதிர்ச்சி முடிவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

“கடனை செலுத்த முடியல”… பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய தாய்… மீண்டும் மீண்டும் செல்ல வற்புறுத்திய கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது 14 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பணம்…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

அப்பா வாங்கிய கடன்… திடீரென வந்த மிரட்டல்… அவமானத்தில் தாய்- மகன் தற்கொலை… பரிதவிப்பில் கர்ப்பிணி பெண்…!!

வேலூர் மாவட்டம் ஏரி குத்தி மேடு பகுதியில் அன்சார் (58)-மும்தாஜ் (48) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அன்சார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு 2 மகள்களும், இம்ரான் (28) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட…

Read more

“எனக்கு வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு”… கதறியழுத தூய்மை பணியாளர்… கடன் பிரச்சினையால் விபரீத முடிவு…!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம்…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

Other Story