Breaking: லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி…. பிரபல ரவுடி என்கவுண்டர்….!!

கடலூரில் முட்டை விஜய் என்பவர் லாரி ஓட்டுநர்களை அறிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்(19) என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

“மண்ணுக்குள் புதைந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி”… ஏன் தெரியுமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மாசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் நடைபெற்ற மாசி மகத்திருவிழாவில் ஆயிரக்கணக்கிற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… டியூசன் ஆசிரியர் கைது.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள பகுத்தியில் ராயர் மகன் வெங்கடேசன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 20 வருடமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் பல மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். அந்த…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… உதவிய தாய், கொத்தனார்… கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கலுக்காலி முட்டம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அங்கு பரிமளா(46) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பரிமளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு…

Read more

“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”… ஜூசில் விஷம் கலந்த மனைவி.. பழி தீர்க்க கணவன் போட்ட பிளான்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

வாங்குன பொருளுக்கு காசு கேப்பியா…? “இப்ப பாரு என்ன பண்றேன்னு”… ஒரே இடியில் மொத்த கடையும் குளோஸ்… பகீர் சம்பவம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பெரிய காஜியார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (29). இவர் காசு கடை தெருவில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவில் வசித்து வரும் பாலச்சந்திரன்…

Read more

“வேறொருவர் மீது காதல்”… திருமணமான 25 நாளில் கணவனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்த மனைவி..? மீண்டும் ஒரு சம்பவமா… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு… களத்தில் இறங்கிய அமைச்சர்… வீடியோ காலில் வந்த முதல்வர்…. பறந்து வந்த உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன அடிக்கு 1,70,000 கண நீர் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால்…

Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது. இது நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று மற்றும்…

Read more

“விபத்தில் இறந்த மகன்”… பள்ளி மாணவர்கள் முன்பு காலில் விழுந்து கதறி அழுத தந்தை… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தினமும் தனியார் பேருந்தை பயன்படுத்தி பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்து சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்… பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கைலாஷ் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கைலாஷ் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தேவனாம்பட்டிக்குச் செல்லும்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டையில் இருந்து அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தையல்நாயகி என்பவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது. இதனால் அந்த மூதாட்டி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு…

Read more

யாரைத்தான் நம்புவது…? தெரிஞ்சவங்களே இப்படி செஞ்சா… மகளை ஸ்கூலுக்கு அனுப்பிய தாய் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நினைச்சாலே நடுங்குது..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தோட்ட வேலையில் 15 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து…

Read more

கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள புது மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே… வேதனையின் உச்சத்தில் குடும்பத்தினர்..!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னை சேர்ந்த பெண்ணிற்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 14 cm மழை பதிவாகியுள்ளது.…

Read more

தாறுமாறாக ஓடி திடீர் விபத்து…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி… அப்படி என்னதான் இருந்துச்சு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நோக்கி கார் ஒன்று வந்தது. இந்தக் கார் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் பண்ருட்டி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்தக் காரில் வெளி மாநிலத்தவர்கள் டிரைவர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். கார் திருவாமூர் அருகே…

Read more

பார்த்தாலே நடுங்குது…! ஷூவில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு… போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. திக் திக் நிமிடங்கள்..!!!

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில்…

Read more

புதிய கொடிமரம்…. தீட்சிதர்கள் எதிர்ப்பு…. காரணம் இதுதான்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம்…

Read more

போலி மருத்துவர் வழங்கிய சிகிச்சை…. திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி….!!!

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவால் சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சரவணன் என்ற போலி மருத்துவர் அவருக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். சிகிச்சையை முடித்து வீட்டிற்கு…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… துணிச்சலாக சிகரெட் பிடிக்கும் வீடியோ… கடலூரில் ‌ அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, குத்தாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகின்றனர். அந்த…

Read more

பச்ச புள்ள…. 5 மாசம்தான் ஆகுது… “குடிபோதையில் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட தந்தை”… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

விருத்தாச்சலம்: மதுபோதையில் தனது குடும்பத்தினரின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய கேசவன் (35) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் விருத்தாச்சலம் அருகே உள்ள பசுமலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கேசவன், அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என…

Read more

கட்டிங் போட்டுட்டு பார்த்தா…. உள்ள பல்லி இருக்கு…. அரசு கொலை பண்ண பாக்குறாங்க…!!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுவை குடித்தபோது அதில் பல்லி மிதந்ததை கண்டு வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “அரசுதான் இந்த மதுபான கடைகளை நடத்துகிறது, ஆனால் பல்லி விழுந்த…

Read more

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு… மறக்க முடியாத கடுமையான தண்டனை கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கடலூர் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு ஊராட்சியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவரது மீது 2021ஆம் ஆண்டு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…. பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துடி துடித்து பலி..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு. முட்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி…

Read more

என் லைஃப் ல இப்படி தப்பு பண்ணதில்லை… என்ன வீட்ல விட்ருங்க… போதையில் புலம்பியவர் கைது…!!

விருத்தாசலத்தில் மதுபோதையில் கார் மோதி விபத்து: பள்ளி ஆசிரியை படுகாயம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய மதுபோதையில் கார் ஓட்டி வந்த சிவக்குமார் என்பவர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி…

Read more

திருமண வயதில் மகன்… 70 வயசு பெருசுடன் தகாத உறவு… 50 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரு முதியவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், பெருமுனை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாளின் மனைவி சின்னப்பொண்ணு (50) காலமானார். கடந்த 5 மாதங்களாக வத்திஷ்டாபுரத்தில் வாடகை…

Read more

கடலூர் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்…! நியாயம் கேட்ட மக்கள் முகம் வாடிய நிகழ்வு ..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

ஸ்கூல் ஹெச்.எம் இப்படி பண்ணலாம்மா..! சொல்லி சொல்லி…. அடித்த மாணவியின் உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகாயம் அடைந்தார்.…

Read more

ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவன்… முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…. அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டி படுகொலை…. பெரும் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் பத்மநாதன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக கட்சியின் வார்டு செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் பத்மநாபன் இருசக்கர…

Read more

செம ஷாக்…! திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கடைகள், வீடுகள்…. பீதியில் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால்  அப்பகுதியை…

Read more

விவசாயிகளிடமிருந்து ரூ.1 கோடி சுருட்டிய இளம்பெண்…. ஏமாற்றியது எப்படி..? போலீசார் தீவிர விசாரணை…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள விவசாயிகளிடம், இளம்பெண் ஒருவர் முந்திரி பருப்பு கொள்முதல் செய்வதாக சொல்லி அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர், தலைமறைவாக…

Read more

“ஒரே குடும்பத்தில் 3 பேர் எரித்து கொலை” தமிழகத்தை உலுக்கிய கொலை சம்பவத்தில் திடுக் தகவல்…!!

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் அருகே உள்ள காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன் குமார்(40) இவர் ஹைதராபாத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து…

Read more

வீடெல்லாம் ரத்தக்கறை…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை…. கடலூர் அருகே பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு…

Read more

கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபர்…. பைக்கில் சென்றபோது சட்டென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ  முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி…

Read more

சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி… பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனக சபைக்குள் சென்ற பக்தர்கள்…!!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் அந்த கோவிலின் கனகசபைக்குள் பக்தர்களை அனுமதிக்க தடை செய்யப்பட்டிருந்து. இதுதொடர்பாக சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…

Read more

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில் இவர் தன்னுடைய வீட்டினருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம…

Read more

Breaking: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… பாமக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கடலூரில் பாமக நிர்வாகியை மர்ம நபர்கள் சிலர்…

Read more

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…. கடலூரில் பெரும் பதற்றம்…!!

கடலூர் வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று  நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இந்த சம்வம் குறித்து…

Read more

கடலூரில் பிறந்தது எனக்கு அவமானம்….. உங்களுக்கெல்லாம் எதுக்கு…? தங்கர்பச்சான் வேதனை…!!

நடிகர் தங்கர்பச்சான் பாமக சார்பாக கடலூரில் தபோட்டியிட்டார். இந்நிலையில் தனக்கு  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க   தங்கர் பச்சான் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் எதற்கு வாக்கு? எதற்கு தேர்தல்? எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக…

Read more

காதல் மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்…. அடுத்து நடந்த விபரீதம்….!!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அடுத்த லட்சுமணபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல் என்பவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்வேதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களாக…

Read more

2 திருமணம் செஞ்சும் குழந்தை இல்லை…. மனைவியுடன் இளைஞர் எடுத்த முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமேஷ் என்ற குமாரவேல். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும்  வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று…

Read more

அடக்கடவுளே…! கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது…. தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசிப்பவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி சரஸ்வதி (21).  இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப முறைப்படி இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது.  திருமணமான பின்பிம் சரஸ்வதி கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில்…

Read more

Other Story