தமிழகத்தில் 4 மாவட்டங்களில்…. நாளை இரவு 11.30 மணி வரை அலெர்ட்….!!!

தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக 2.1 மீட்டர் முதல்…

Read more

Other Story