இனி தாய்மொழி தமிழில் தான்… தமிழகம் முழுவதும் கடைகளுக்கு பரந்த உத்தரவு… 7 நாட்கள் மட்டுமே டைம்…!!

தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் மஞ்சப்பைத் திட்டத்தின் கீழ் மஞ்சப்பை விற்பனை  இயந்திரத்தை சென்னை மேயர் பிரியாநேற்று  தொடங்கி வைத்தார்.…

Read more

தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்…. சென்னை ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெயர் பலகையை…

Read more

கடைகளை கூடுதல் நேரம் திறந்துவைக்க அனுமதி…. கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டியை வரும் 12ஆம்…

Read more

“இனி இங்கெல்லாம் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது”… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபார கடைகள் போன்றவைகளில் மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு இனி மொபைல்…

Read more

Other Story