எப்ப பாத்தாலும் இதே வேலைதான்”..! 1 நாளா 2 நாளா.!!… கணவன் செயலால் ஆத்திரம்..! நிர்கதியான குடும்பம்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செந்தில்குமார்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு…
Read more