“கணவனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பின்”… காதலனுடன் சேர்ந்து டூயட் ஆடிய முஸ்கான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் ஒரு பெண் கணவனை கொன்று காதலனுடன் டூயட் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண் தனது கணவனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்…

Read more

கணவனின் கண்களில் ஃபெவிகால் தடவி, பெயிண்ட் அடிக்கும் திரவத்தை ஊற்றி… உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி… நீலகிரியில் பகீர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (37) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர், தனது மனைவி விமலாராணி (28) மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால், சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் தகராறு…

Read more

மதுபோதையில் மனைவியிடம் தகராறு…. ஆத்திரத்தில் பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை…!!!

கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு…

Read more

“கொடூரமாக கொல்லப்பட்ட கணவன்”… மனைவி எடுத்த பயங்கர முடிவு… குடும்பத்தையே பழிவாங்க… பகீர் சம்பவம்…!!

மீஞ்சூர் அருகே உள்ள மேட்டு காலனியில் நிகழ்ந்த கொலை வழக்கில், விசாரணைகளுக்கு பிறகு, விஷ்ணு என்ற சிறைநிலை கைதியின் குடும்பத்தை ரம்யா என்பவர் அடித்து பழிவாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்யா, தனது கணவர் லட்சுமணனின் கொலை வழக்கில், விஷ்ணு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை…

Read more

சாப்பாடு செய்யலையா…? மனைவியிடம் கேட்ட கணவன்… ஆத்திரத்தில் கழுத்தறுத்து படுகொலை… சேலத்தில் பயங்கரம்.!!

சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், 65 வயதான செல்வம் என்பவர், அவரது மனைவி பூங்கொடியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் கூலித் தொழிலாளர்களாக கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், சாப்பாடு…

Read more

கள்ளக்காதல் மோகம்…. காதல் கணவரையே கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி… பரிதவிப்பில் பச்சிளம் குழந்தை…!!

கர்நாடக மாநிலத்தின் பிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷிதா (28) என்ற பெண்ணுடன் ‌ instagram மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். அதன்பின் இருவரும்…

Read more

“பலருடன் கள்ளத்தொடர்பு”… சிறைக்கு சென்று வந்த மனைவி… கண்டித்த கணவர்… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கொடூரம்…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஷா பாஷா (47)-சாஜிதா பானு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருந்தது. இதனால் உடல் நலக் குறைவினால் கடந்த…

Read more

குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

Read more

திருமணத்திற்கு பிறகும் மறக்காத காதல்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீத்தா குட்டை பகுதியில் ராம்குமார் (26) என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா (19) என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

என்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!

மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …

Read more

உணவு சமைக்காத மனைவி… கணவன் செய்த வெறிச்செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம். இவருடைய மனைவி பிரேமா தேவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியிலிருந்த கணவர் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்…

Read more

அதிர்ச்சி…! பிறந்தநாளில் சர்பிரைஸ் கொடுக்காத கணவன்…. ஒரே குத்தில் ஆளை காலி செய்த மனைவி…!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனேவை சேர்ந்தவர் நிக்கில். அவரது மனைவி ரேணுகா. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியினாக சென்றுகொண்டிருந்த வேளையில் மனைவியின் பிறந்தநாளன்று…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… 9 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது. அப்போது செப்டிக் டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதால் பெரும்…

Read more

“டார்ச்சர்” செய்த கணவன்…. அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்த மனைவி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவருடைய மனைவியான அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருக்கும்…

Read more

Other Story